Pragnant-ஆக இருப்பதை அறிவித்த பிரபல Serial Actress!!! யார் தெரியுமா?
Sep 06, 2021 Monday
வாணி ராணி, தாமரை, செல்லமே, அத்திப்பூக்கள், கோலங்கள் போன்ற Serial-களில் நடிப்பிற்காக ரசிகர்களிடம் ஆதரவை பெற்றவர் பிரபல Tv Channel நடிகை Neelima Rani.
Tamil திரைப்படம் மற்றும் சின்னத்திரை பார்வையாளர்களுக்கு நன்கு அறிமுகமானவர். இவர் Vijay Tv-யின் அரண்மனை கிளியில் கடைசியாக காணப்பட்டார். பின்னர் சீரியலில் நடிப்பதில் இருந்து விலகினார். சின்னத்திரை தவிர, குற்றம்ம் 23, பண்ணையாரும் பத்மினியும், நான் மகான் அல்ல, மொழி மற்றும் இன்னும் சில படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
நடிகை Neelima தன்னை விட 12 வயது மூத்த Isaivanan என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார், திருமணமான 9 Years-க்குப் பிறகு ஒரு அழகான மகள் பிறந்தார்.
Neelima, தனது திருமண ஆண்டு விழாவை முன்னிட்டு தனது Instagram சமூக வலைத்தளத்தில் Neelima தனது கணவர் மற்றும் மகளின் புகைப்படங்களைப் பகிர்ந்து, ரசிகர்களுடன் இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் Jaunary 2022 இல் தனது இரண்டாவது குழந்தையை வரவேற்கத் தயாராக இருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment